செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வியாழன், 19 செப்டம்பர், 2013

செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு



செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு
”உலகின் முதல் மொழி தமிழ்மொழியே”
 
சிறப்புச் சொற்பொழிவு அழைப்பிதழ்
2013-14 ஆம் கல்வியாண்டின் செப்டம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் உலகின் முதல் மொழி தமிழ்மொழியே என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்வுள்ளது.
செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமையேற்கிறார். திருமிகு.சாத்தூர் சேகரன் அவர்கள் சொற்பொழிவினை ஆற்றவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக