செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வெள்ளி, 30 மார்ச், 2012

செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா


செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா

செந்தமிழ்க் கல்லூரியில்
முப்பெரும் விழாவை தீப ஒளியேற்றித் தொடங்கி வைத்தல்
       செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர்  மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்
 கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்           செந்தமிழ்க்கல்லூரி முதன்மையர்
கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தீப ஒளி ஏற்றுதல் 
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 
              மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர்                   செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர்        
மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்
கல்லூரி முதன்மையர் 
 செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்

   செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் முப்பெரும் விழாவில் தீப ஒளி ஏற்றுதல்

 செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா - தமிழ்த்தாய் வாழ்த்து
செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் 
                மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர்                            
கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்
செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர்
மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்


2011-2012 -ஆம் கல்வி ஆண்டில் செந்தமிழ்க்கல்லூரி
29-03-2012 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2-30 மணியளவில் செந்தமிழ்க்கல்லூரியின் 55-ஆவது கல்லூரி ஆண்டு விழா,விளையாட்டு விழா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட விழா என முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர் மற்றும் அனைத்துத் தமிழகத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு இரா.கோச்சடை குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திருமதி கோ.மு.பொன்னாத்தாள் எம்.எஸ்சி.,எம்ஃபில்., அவர்கள்  மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர் திருமிகு.கணேசன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா வரவேற்புரை வழங்கினார்.
செந்தமிழ்க்கல்லூரியில் முப்பெரும் விழா-அழைப்பிதழ்
 செந்தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற  வரலாற்றுச் சிறப்புமிகு முப்பெரும் விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தமிழ்ப்பணியாற்றி வரும் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயல்முறைகளிலும் செந்தமிழ்க்கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளிலும் அயராது பாடுபட்டு வரும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தமிழ்ப்பண்பாட்டின் விளைநிலமாகச் செழுமை பெற்றுத் திகழும் மாணவர்கட்குப் பாராட்டும் வாழ்த்துரையும் நல்க வருகை புரிந்த மதுரைத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள், செந்தமிழ்க் கல்லூரியின் கல்விக்குழு உறுப்பினர்கள்,
முதல்வரின் தோளோடு தோள் நின்று, அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கி, ஒத்துழைப்பு நல்கி, செந்தமிழ்க்கல்லூரியின் வளர்ச்சியில் அடுத்த கட்ட நிலைக்குக் கொண்டு செல்வதற்குத் தயார் நிலையில், தமிழ்ப்பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியப் பெருமக்கள், அலுவலக நிர்வாகிகள், செந்தமிழ்க்கல்லூரியின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புச் சேர்க்க வருகை புரிந்துள்ள, தமிழ்ச் சான்றோர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், 
 செந்தமிழ்க்கல்லூரி முதல்வரும், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும் கல்லூரி வளர்ச்சித் திட்டம் குறித்து உரையாடல்

மேலும்,பல்வேறு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இருந்து வருகை புரிந்துள்ள புகைப்படக்கலைஞர்கள், செய்தி ஆசிரியர்கள், ஊடகப் பிரதிநிதிகள்,
தமிழர் தம் தனித்துவத்தை அடையாளங் காண, தமிழ் இலக்கிய இலக்கணம் கண்டறிந்து, தமிழர் தம் மதிப்புகளை, செந்தமிழ்க்கல்லூரி என்னும் வாழ்க்கைப் பயிற்சி நிறுவனத்தில் இருந்து பெற்றுச் செல்லும் என் அன்புக்குரிய மாணவச் செல்வங்கள் என்று முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு எங்களைப் பெருமைப் படுத்தியுள்ள நற்றமிழ் அறிஞர் பெருமக்கள் அனைவரையும் என் இரு கரம் கூப்பி, என் வணக்கத்தையும், வரவேற்பினையும் கூறிக் கொள்ளும் இவ்வேளையில், உங்களை இத்தமிழ்க் கோயிலின் சார்பில் வருக வருக என வரவேற்பதில் உள்ளம் பூரிப்படைகின்றேன். இத்தகு மகிழ்வான தருணத்தில் செந்தமிழ்க்கல்லூரியின் தமிழ்ப்பணி வரலாற்றில் முதல் பெண் முதல்வர் என்ற பெருமிதத்துடன் முனைவர் மு.மீனா அவர்கள் 55 ஆவது ஆண்டின் நிகழ்வறிக்கையினை வழங்குவதில் பேருவகை கொள்கின்றேன் எனக்கூறி 2011-2012 ஆம் கல்வியாண்டின் ஆண்டறிக்கையினை வாசித்தார்.

 தொடர்ந்து, தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்பையும் தமிழ் கூறும் நல்லுலகில் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், எல்லார்க்கும் தமிழின் மேன்மையை அடையச் செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடனும் வள்ளல்.பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை 1901-இல் நிறுவினார்கள்இதன் பல்வேறு தொலை நோக்குச் செயல்பாடுகளில் ஒன்று தமிழ்க்கல்லூரியினைத் தொடங்கித் தமிழைச் செழிக்கச் செய்ய வேண்டும் என்பதாகும்இக்கருத்தினை அடியொற்றி, 1956-இல் மதுரைத் தமிழ்ச் சங்கச் செயற்குழுவினரின் சீரிய முயற்சியால் செந்தமிழ்க் கல்லூரி 10.07.1957-இல் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படைக் குறிக்கோளினை நிறைவேற்றி வரும் செயல்பாடுகளையும் செயல்திட்டங்களையும் முதல்வர் எடுத்துரைத்தார்.
மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர் திருமிகு.கணேசன் அவர்கள்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திருமதி கோ.மு.பொன்னாத்தாள் எம்.எஸ்சி.,எம்ஃபில்., அவர்கள், தங்கள் உரையில் தமிழின் மேன்மையை மையப்பொருளாகக் கொண்டு செந்தமிழ்க்கல்லூரியின் தனித்துவமும், தமிழ்ப்பணியாற்றிக் கொண்டிருக்கும் பெருமையும் பாராட்டத்தக்கது எனக்குறிப்பிட்டார். மேலும், நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் குழ்ந்தைகளுக்குத் தமிழில் பெயரினைச் சூட்ட வேண்டும். இத்தகைய சிந்தனை தமிழர்களாகிய நம்மிடம் உருவாக வேண்டும். தமிழில் அழகான பெயர்களை உருவாக்கி அல்லது இலக்கியங்களில் இருந்து அழகிய பெயர்களைத் தொகுத்து இனறைய த்லைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பது தமிழின் பெருமையை உணர வழிவகுக்கும் எனக் கூறினார். மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையாளர் திருமிகு.கணேசன் அவர்கள், மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
 விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் வாழ்த்துரை நல்கினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையா ப்சும்பொன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
  தினமலர் நாளிதழுக்கு நன்றி-
 செந்தமிழ்க்கல்லூரியின் 55-ஆவது கல்லூரி ஆண்டு விழா,விளையாட்டு விழா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட விழா என முப்பெரும் விழாக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்துத் தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி



சிறப்பு விருந்தினர் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திருமதி கோ.மு.பொன்னாத்தாள் எம்.எஸ்சி.,எம்ஃபில்., அவர்கள்,உரையாற்றுகிறார்
 -

செவ்வாய், 27 மார்ச், 2012

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் வலைப்பூக்கள் பயிலரங்கம்

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில்

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம்;
தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்க அழைப்பிதழ்;

     மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் 27-03-2012 அன்று தமிழ் வலைப்பூக்கள் என்ற பயிலரங்கு நடைபெற்றது. இப்பயிலரங்கினைச் செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு.கோச்சடை இரா.குருசாமி அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்கள்.

செந்தமிழ்க்கல்லூரிச் செயலாளர்>முதன்மையர்>முதல்வர்>தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கில் பங்குபெறும் பயிற்சிமாணவர்கள்
இப்பயிலரங்கில் இக்கல்லூரி முதன்மையர் திருமிகு.முனைவர் க.சின்னப்பா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்வலைப்பூக்கள் பயிலரங்கில் 75 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். விவேகானந்த கல்லூரிப் பேராசிரியர் ம்ற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்; மு.முத்தையா அவர்கள் இப்பயிற்சியினை மாணவர்கட்குச் செய்முறைப் பயிற்சியுடன் விளக்கிக் காட்டினார்.

 முனைவர் மு.முத்தையா>தமிழ்ப்பேராசிரியர்

  மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் திருமிகு.மு.மீனா அவர்கள் இப்பயிலரங்கின் நிகழ்வை ஏற்பாடு செய்தார். இப்பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவ,மாணவியர்கள் பயிற்சி குறித்த மதிப்பீடும் கருத்துரையும் வழங்கினார்கள். செந்தமிழ்க் கல்லூரி முதுகலை மாணவர் ஜோ.பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.


வியாழன், 22 மார்ச், 2012

செந்தமிழ்க்கல்லூரியில் சனநாயக நண்பர் குழு


செந்தமிழ்க்கல்லூரியில் சனநாயக நண்பர் குழுத் தொடக்கம்

kJiu nre;jkpo;f;fy;Y}hpapy; rdthp 25 Njjp khzth;fspilNa thf;Fhpik kw;Wk; rdehafk; Fwpj;j tpopg;Gzh;Tf;;fUj;Jf;fs; gutplr;nra;Ak; tifapy; rdehaf ez;gh; FO Jtq;fg;gl;lJ.; 50 khzth;fs; ,f;FOtpy; cWg;gpdh;fshfr; Nrh;f;fg;gl;Ls;sdh;. ,f;FO fy;Y}hp Kjy;th; fz;fhzpg;gpy; fPo;f;fz;l khzth;fs;
nry;tp Nrh.Kj;J>KJfiy Kjyhz;L   ---- jiyth;
nry;td; N[h.ghyRg;gpukzp KJfiy ,uz;lhk; Mz;L ---nrayh;  
nry;tp jkpourp>,sk;,yf;fpak; ,uz;lhk; Mz;L ---nghUshsh;;
vd;w epiyfspy; nray;gLthh;fs;.


செந்தமிழ்க் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினம்

செந்தமிழ்க் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினச் சிந்தனைப்பேரணி; 
தேசிய வாக்காளர் தின விழா அழைப்பிதழ்

kJiu khtl;l Ml;rpah; jpUkpF c.rfhak;>,.M.g.> mth;fspd; mwpTWj;jypd;gb rdthp 23>24 kw;Wk; 25 Mfpa Njjpfspy; Njrpa thf;fhsh; jpdk; Fwpj;j tpopg;Gzh;T epfo;Tfs;;; kJiu khtl;lj;jpy; ele;J tUfpd;wd.mjd; xU epfo;thf rdthp 24 md;W Njrpa thf;fhsh; jpdk; gw;wpa tpopg;Gzh;tpid nghJkf;fspilNa Vw;gLj;jpl kJiu nre;jkpo;f;fy;Y}hpapy; tpopg;Gzh;Tg; Nguzp elj;jg;gl;lJ. 
  fy;Y}hpr;nrayh;>Kjd;ikah;>               fy;Y}hpf;fy;tp ,iz,af;Feh;>Kjy;th;
,g;Nguzpapid kJiu kz;lyf; fy;Y}hpf; fy;tp ,iz ,af;Feh;Nguhrphpia Nfh.nghd;dhj;jhs;>vk;.v];.rp.>vk;/;gpy>; mth;fs; jiyik Vw;Wg; Nguzpiaj; njhlq;fp itj;jhh;fs;. nre;jkpo;f; fy;Y}hpr;nrayh; kw;Wk; jkpofj; jkpo;r;rq;fq;fspd; $l;likg;Gj; jiyth; jpUkpF ,uh.FUrhkp mth;fs; ,g;Nguzpf;F Kd;dpiy tfpj;jhh;fs;. nre;jkpo;f;fy;Y}hp Kjd;ikah; Kidth; f.rpd;dg;gh vk;.V.>gpvr;.b.> mth;fs; tpopg;Gzh;Tf; fUj;Jiu toq;fpdhh;fs;. nre;jkpo;f;fy;Y}hp Kjy;th; Kidth; K.kPdh vk;.V.>vk;/;gpy;.>vk;.vl;.>gpvr;.b.> mth;fs; ed;wpAiu toq;fpdhh;fs;. ,g;Nguzpapy; 200 khzt> khztpah;fs; fye;J nfhz;ldh;. nre;jkpo;f;fy;Y}hpapy; ,Ue;J kJiu khefhpd; Kf;fpa tPjpfshd mDkhh;Nfhtpy; gbj;Jiw> ntq;flrhkpehAL mf;fpu`huk;> Ngr;rpak;kd; Nfhtpy; gbj;Jiw topahf kPz;Lk;; nre;jkpo;f;fy;Y}hpia mile;jdh;. Nguzpapd; NghJ thf;Fhpik ekJ gpwg;Ghpik>; rdehafk; jioj;jpl thf;fspj;J ehl;Lf;Fg; ngUik Nrh;g;Nghk> Neh;ikahd Kiwapy; Njh;jy; ele;jplg;ghLgLNthk; vd;w Kof;fq;fNshL Fwpg;G ml;ilfisAk; Ve;jpr;nrd;wdh;.

nre;jkpo;f;fy;Y}hp Eiothapy;
     nre;jkpo;f;fy;Y}hpapy; tpopg;Gzh;Tg; Nguzp

   kJiu nre;jkpo;f;fy;Y}hpapy; rdthp 25 Njjp khzth;fspilNa thf;Fhpik Fwpj;j nra;jpfs; typAWj;jg;gl Ntz;Lk; vd;w Nehf;fpy;; Njrpa thf;fhsh; tpopg;Gzh;Tf;; fUj;juq;F elj;jg;gl;lJ. nre;jkpo;f;fy;Y}hp Kjy;th;Kidth; K.kPdh vk;.V.>vk;/;gpy;.>vk;.vl;.>gpvr;.b.> ,f;fUj;juq;f tuNtw;Giu epfo;j;jpdhh;. nre;jkpo;f; fy;Y}hpr;nrayh; kw;Wk; jkpofj; jkpo;r;rq;fq;fspd; $l;likg;Gj; jiyth; jpUkpF ,uh.FUrhkp> gp.V.> mth;fs; ,f; fUj;juq;fpw;F jiyik tfpj;jhh;fs;. kJiu ehd;fhk; jkpo;r;rq;fj;jpd; nrayh; jpUkpF ,uh.moFkiy vk;.V.> vk;/;gpy;.> mth;fs; Kd;dpiy tfpj;jhh;fs;. nre;jkpo;f;fy;Y}hp Kjd;ikah; Kidth; f.rpd;dg;gh vk;.V.>gpvr;.b.> mth;fs>; tYthd rdehafKk; thf;FhpikAk; vd;w jiyg;gpy; tpopg;Gzh;Tf; fUj;Jiu toq;fpdhh;fs;.;.
kJiu khtl;l mstpy; rdthp 23>24 kw;Wk; 25 Mfpa Njjpfspy; Njrpa thf;fhsh; jpdk; Fwpj;j tpopg;Gzh;T epfo;Tfspy; fy;Yhhp khzth;fSf;fhd ,yf;fpag; Nghl;bfspy; nre;jkpo;f;fy;Y}hp KJfiy ,uz;lhk; Mz;L khzth; N[h.ghyRg;gpukzp> ,uz;lhk; ghpR ngw;whh;. 




செந்தமிழ்க்கல்லூரியில் சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வுக் கருத்தரங்கு

 மாமதுரையில் பெருமைமிகு
செந்தமிழ்க்கல்லூரி மாணவர்களுக்குச் சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வுக் கருத்தரங்க அழைப்பிதழ்

       மதுரை மாநகர் போக்குவரத்துத் திட்டப்பிரிவும் மற்றும் மதுரை செந்தமிழ்க் கல்லூரியும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்குச் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வுக் கருத்தரங்கினை 30.01.2012 அன்று நடத்தின. இக்கருத்தரங்கில் மதுரை செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா எம்.ஏ.>பிஎச்.டி.> அவர்;கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு இரா.குருசாமி பி..ஏ.>அவர்கள் கருத்தரங்கத் தலைமை உரையாற்றினார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.>எம்ஃபில்.> அவர்;கள் முன்னிலை வகித்தார்கள்.
மதுரை மாநகர் சாலைப் போக்குவரத்துத் திட்டப்பிரிவுச் சார்பு ஆய்வாளர் திரு.செல்லத்துரை அவர்களும் மதுரை மாநகர் சாலைப் போக்குவரத்துத் திட்டப்பிரிவு தலைமைக்காவலர் திரு இராஜசேகரன் அவர்களும் சாலைப் போக்குவரத்து விதிகள் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்கள். இன்றைய நாளில் மாணவர்கள் கட்டாயம் சாலைப் போக்குவரத்து விதிகளை அறிந்திருக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தினார்கள்.
      அன்றாட வாழ்வில் மாணவ மாணவியர்கள் கற்றறிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கைக் கல்விகளில் ஒன்றாகச் சாலைப் போக்குவரத்து விதிகள் உள்ளன, இதனை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவர்க்கும் மற்றும் கருத்துரை வழங்கிய மதுரை மாநகர் போக்குவரத்துத் திட்டப் பிரிவினர்க்கும்  செந்தமிழ்க்கல்லூரி முதல்வ்ர் (பொ) முனைவர் மு.மீனா எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி., அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

வியாழன், 8 மார்ச், 2012

செந்தமிழ்க் கல்லூரியில் மகளிர் தினவிழா

              மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரி மகளிர் தினம்

  மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மகளிர் தினவிழா 08-03-2012 வியாழக்கிழமையன்று மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மகளிர் தினவிழா அழைப்பிதழ்

       இவ்விழாவில் செந்தமிழ்க்கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா>எம்.ஏ.பிஎச்.டி., வரவேற்புரை நிகழ்த்தினார். 
      மதுரை செந்தமிழ்க்கல்லூரிச்செயலாளர் திருமிகு இரா.குருசாமி பி.ஏ.> தலைமையுரையாற்றினார்.
        மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலாளர் திருமிகு இரா.அழகும்லை> எம்.ஏ.> எம்ஃபில். முன்னிலை வ்கித்தார். 
     முதல்வர் (பொ)>முனைவர்.மு.மீனா எம்.ஏ.எம்ஃபில்.பிஎச்.டி., மகளிர் தினம் குறித்தும்> சிறப்பு விருந்தினரைப்பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தினார். 
               மதுரை மாவட்டம்>நில அபகரிப்புச் சிறப்புப் பிரிவுக் காவல்துறை உதவி ஆணையர் திருமதி சி.கலாவதி பி.எஸ்சி. எம்.ஏ.(சமூகவியல்) எம்.ஏ>(பொதுநிர்வாகம்)>எம்ஃபில்> சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிரின் கடமைகளும்> மகளிர் மேம்பாடும்>மகளிர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும்  குறித்துச் சிறப்புரையாற்றினார்.
         திருமதி கி.வேணுகா>செந்தமிழ்க்கல்லூரி நாட்டு நலத்திட்ட அலுவலர் நன்றி கூறினார்.