செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

செவ்வாய், 21 ஜனவரி, 2014

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் பொங்கல் விழா

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் பொங்கல் விழா

          மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் பொங்கல் விழாக் கொண்டாடப் பட்டது. தமிழரின் பாரம்பரிய முறையில் மாணவ், மாணவியர்கள் தமிழர் தினமாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக