செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வியாழன், 24 ஜனவரி, 2013

மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்


மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் தேசியக்கருத்தரங்கம்
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் வெளியீடான நூற்றாண்டு கண்ட  செந்தமிழ் இலக்கிய இதழ்ுறித் செவ்வியல் ஆய்வுகள்


மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் 1902 ஆம் ஆண்டிலிருந்து 110 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு வரும் செந்தமிழ் என்னும் இலக்கிய இதழ் குறித்த தேசியக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இத்தேசியக் கருத்தரங்கு மூன்று நாள் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) நடைபெறுகிறது. மதுரை செந்தமிழ்க்கல்லூரியில்செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் நடைபெறும் இத்தேசியக் கருத்தரங்கில் 27 அறிஞர்கள் செந்தமிழ் இதழ் குறித்து வெவ்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக முதுகலை, இளம் ஆய்வுப் பட்ட மாணவர்களும், முனைவர் பட்ட மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ற்கான ஏற்பாடுகை முனைவர் மு.மீனா,மல்வர்(பொ) அவர்கள் செய்ு வுகின்றார்கள்.ிழ் ர்வர்கள் வுகையும், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்ின் 110 ஆண்டுக்கம் மேலான செந்தமிழ் க்கியதழ்ப்பியும் எங்களுக்குப்  பெருமை சர்க்கும்.


சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை,செந்தமிழ்க்கல்லூரித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நட்த்தும் தேசியக் கருத்தரங்கம் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்

தேசியக் கருத்தரங்கமும் 
அறிர்கின் ங்கேற்பும்


 தேசியக் கருத்தரங்கமும்-அறிர்கின்ிப்புரையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக